அரசியல்

புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி முன்னிலையானபோது ஊடகத்தினரைச் சந்தித்தார்.
வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவராக மூன்றாவது தவணைக் காலத்துக்கு எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சேவையாற்றவிருக்கிறார்.
ஹாங்காங்: புதிதாக நடப்புக்கு வந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்த விமர்சனங்களை வெளியிடுவதும் பகிர்வதும் சட்டத்தை மீறுவதாக இருக்கலாம் என்றும் அச்சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதற்கான கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்றும் ஹாங்காங் நீதி அமைச்சர் பால் லாம் எச்சரித்துள்ளார்.