தொடக்கப்பள்ளி

லக்னோ: கல்வி கற்க வயது தடையன்று என்பதை மெய்ப்பித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர்.
கல்வி அமைச்சின் பள்ளிகளில் தொடக்கநிலை 1, பாலர் வகுப்பு 1, உயர்நிலை வகுப்புகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் புதிய கல்வியாண்டை 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்று தொடங்குவர்.
இவ்வாண்டுக்கான தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 2சி கட்டத்தின் இரண்டாம் நாளுக்குள், 181 தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 67 பள்ளிகள் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றன.
கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொடக்கப் பள்ளிக்கே விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 2A கட்டத்தின் இரண்டாம் நாளுக்குள், மொத்தம் 23 பள்ளிகள் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றன.