தெலுங்கானா

ஹைதராபாத்: வெளிநாட்டுச் சிறையில் 18 ஆண்டுகளைக் கழித்த பிறகு நாடு திரும்பிய ஐந்து இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரைக் கண்டு ஏக்கம் தீர்த்த தருணம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
நிஜாமாபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 70 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டதாக விலங்குநல அமைப்புகள் புகார் அளித்துள்ளன.
தெலுங்கானா: தெலுங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.
ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், வியாழக்கிழமை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
ஹைதராபாத்: தெலுங்கானாவின் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விட்டலாச்சார்யா குரெல்லா. அவருக்கு வயது 86. சிறுவயது முதலே புத்தக விரும்பியான இவர், தெலுங்கு ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் கல்லூரி முதல்வராக கடந்த 1993 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.