பொதுத்தேர்தல்

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (ஜூலை 10) பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த ...
அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (ஜூன் 23) சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல், கொவிட்-19 பரவலைத் ...
சிங்கப்பூரின் திருத்தப்பட்ட வாக்காளர் பதிவேடு சான்றளிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மொத்தம் 2,653,942 பேர் ...
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவதற்கான உத்தேசச் சட்டம் (மசோதா) ...
கொரோனா கிருமித்தொற்றால் பொருளியல் ரீதியாக ஏற்பட்டுள்ள சவால் மிகவும் கடுமையாக இருக்கும் வேளையில், பொருளியலை நிலைப்படுத்தி, வேலைகளைப் பாதுகாத்து, ...