சிங்கப்பூரில் தொடர்ந்து 13வது நாளாக வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை 1.28ஆக இருந்த இவ்விகிதம், நேற்று...
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ரயிலில்தான் இப்படியொரு கூட்டம். கொரோனா காலகட்டத்திலும் பெரும்பாலார் முகக்கவசம் அணியாமல் சுதந்திரமாக நடமாடுவதை இப்படம் காட்டுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று காலை...
சிங்கப்பூரில் இதுவரை 252,188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூரில் நேற்று 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,670 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த...
சமூகத்தில் 2,965 பேர், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 128 பேர், வெளிநாட்டில் இருந்து வந்த அறுவர் என மேலும் 3,099 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கொவிட்-19 தொற்றால் நேற்று வெள்ளிக்கிழமை (12-11-2021) 35 முதல் 102 வயதிற்கு இடைப்பட்ட மேலும் 14 பேர் மாண்டுவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா...
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 230,077க உயர்ந்துவிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறும்படத்தில் இயக்குநர், பீட்ஸா விநியோக ஊழியர் பாத்திரங்களில்
அருண் முகிலனின் நண்பர்கள் தருண் தயாள் (இடம்), ஓம்காரநாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். படங்கள்: அருண் முகிலன்