ஊரடங்கு

இலங்கை தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து குறைந்தது இரு மீன்பிடித் ...
கட்டுக்கடங்காத கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தேசியப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு ...
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாதம் 500 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், ...
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நடப்பில் இருந்த ஊரடங்கில் ...
ஊரடங்கு வேளையில் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு வழியிலேயே பிரசவமானது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ...