ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: ‘மாரு திருவிழா’ என்று அழைக்கப்படும் பாலைவனத் திருவிழா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மேரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) தொடங்கியது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சர் பாபுலால் கார்டி உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் 14வது முதல்வராக பஜன்லால் ஷர்மா வெள்ளிக்கிழமையன்று பதவி ஏற்றார். முதல்வராக இவர் பதவி வகிப்பது இதுவே முதல்முறை.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வருகிறது.