விமானப் பயணம்
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள சினாய் அனைத்துலக விமான நிலையத்தில் விமானப் பயணப் பாதைகளை அதிகரிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் விமான நிறுவனங்களுடனும் ஜோகூர் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஜோகூர் சுற்றுப்பயண, சுற்றுப்புற, மரபுடைமை, கலாசாரக் குழுத் தலைவர் கே.ரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஏஷியா இந்தியா விமானங்களில் அடுத்தடுத்துப் பயணம் செய்யவிருப்போர், அதற்காக இனி தனித்தனிப் பயணச்சீட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சிங்கப்பூருக்கும் பெல்ஜியத் தலைநகர் பிரசல்சுக்கும் இடையே விரைவில் நேரடி விமானச் சேவைகளை வழங்கவிருக்கிறது.
சென்னை: ஓமான் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட சிவகங்கை ஆடவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சீனாவின் செங்டு நகரிலிருந்து பயணம் மேற்கொண்ட ஏர் சைனா பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. விமானத்தின் இடது புறத்தில் இருக்கும் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் இந்நிலை உருவானது.