விமானப் பயணம்

சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19க்கு முந்தைய காலத்தில் பதிவான பயணிகளின் எண்ணிக்கையை விட தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது பயணிகளின் எண்ணிக்கை.
மலேசியாவில் தளம் கொண்டுள்ள ஏர்ஏஷியா விமான நிறுவனம், சிங்கப்பூரில் இருபது ஆண்டுகள் செயல்படுவதைக் கொண்டாடும் வகையில் மேம்பட்ட பயண அனுபவத்துடன் 12 நகரங்களுக்கான இணைப்புப் பயணத் தெரிவுகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘ஏர்டெல்’ நிறுவனம் விமானப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்: இந்தியாவில் புதுடெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று மோசமான பருவநிலையால் நடுவானில் ஆட்டங்கண்டது.
மும்பை: திறக்க முடியாதபடி கதவு பூட்டிக்கொண்டதால் விமானப் பயணி ஒருவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிவறைக்குள்ளேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.