தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரில் அண்மையில் நடந்து முடிந்த 2023 அதிபர் தேர்தல் நாட்டிற்கு ஆக்ககரமான ஒன்றாக அமைந்துள்ளது.
சிங்கப்பூரின் அடுத்த அதிபராகப் பொறுபேற்க இருக்கும் திரு தர்மன் சண்முகரத்னம், சேவை மனப்பான்மையின் மூலம் தங்களைக் கவர்ந்திழுப்பதாக இளையர்கள் பலர் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
அதிபர் தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்னம் வெற்றிபெற்றதை அடுத்து, சிங்கப்பூரில் அன்னாசிப் பழம் மற்றும் அன்னாசிப் பழ கேக் விற்பனை கூடியுள்ளது.
முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், வெள்ளிக்கிழமை நடந்தேறிய அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து இந்திய சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களும் நிபுணர்களும் தங்கள் வரவேற்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பது தமக்கே வியப்பளிப்பதாக சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகப் பதவியேற்க இருக்கும் திரு தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.