ஆள்கடத்தல்

மணிலா: தலைநகர் பகுதியில் கடத்தப்பட்டுள்ள 6 சீனர்களின் உறைவிடத்தை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தேடிவருவதாக காவல்துறை அறிவித்தது.
மணிலா: பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்துவது, இணைய மோசடி நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் கிட்டத்தட்ட 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் டோம்பிவிலி பகுதியில் பங்ளாதேஷை சேர்ந்த பெண் ஒருவர் சிறை வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
கடந்த ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் இந்தியாவின் தேசிய குற்றப் பதிவகம் வெளியிட்ட ‘இந்தியாவில் ...
ஜோகூர் குடிநுழைவுத் துறையில் மூத்த பெண் அதிகாரி ஒருவருக்கு ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியை போலிசார்...