பிரித்தம் சிங்

வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் தம்பதியருக்கு மாதாந்திர இல்லப் பராமரிப்பு மானியத்தைத் தவிர, அரசாங்க அமைப்புகளிடமிருந்து வேறு நிதி உதவி கிடைக்கவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய் அண்மையில் தெரிவித்திருந்தார்.
திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வட்டியில்லா ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கடன்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளி கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரும் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கிறிஸ்டஃபர் டி சூசாவுக்கு எதிரான ஒழுங்குமுறை விசாரணை இம்மாதம் 31ஆம் தேதியன்று மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான பிறகு கட்சி சார்பில் முதலாவது புத்தாண்டு செய்தியை வெளியிட்ட திரு பிரித்தம் சிங், சிங்கப்பூரர்களின் தேவைகளைப் ...
போதுமான எண்ணிக்கையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூரில் இருப்பது நல்லது என்றாலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் பிரிவினையும் ...