ஆணையம்

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்துள்ளது.
தஞ்சை: மேகதாது அணை விவகாரம் தொடர்பில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தர் தமிழகத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக காவிரி உரிமை மீட்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பெயரில் சிங்கப்பூரர்களுக்கு மீண்டும் மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன.
சிங்கப்பூர் மின்வர்த்தகத் தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் சென்ற ஆண்டு (2023), 12,474 சட்டவிரோத சுகாதாரப் பொருள்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் கூறியிருக்கிறது.
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 16ம் தேதி முதல் பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.