அயோத்தி

அயோத்தி: அயோத்தி கோயிலில் ராமரைக் காண திரளும் ஆயிரக்கணக்கான பக்தர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் திணறி வருகின்றனர்.
அயோத்தி கோயிலில் உள்ள ராமரை செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். ஒரு நாளைக்கு 300,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புவனேஸ்வர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் பிரம்மாண்டத் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) இடம்பெற்றது.
பிரம்மாண்ட வடிவமைப்பு, பிரத்யேகமான கலை நுணுக்கங்களுடன் எழுந்து நிற்கும் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக இந்தியாவிலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கோடி கோடியாக நன்கொடையளித்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ராமர் திங்கட்கிழமை எழுந்தருளினார்.