மோசடி

மோசடிக்காரர்களிடம் சிங்பாஸ் விவரங்களைத் தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 78 பேரை விசாரிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இணையச் சூதாட்டத்தில் பெருந்தொகையை இழந்த ஆடவர் ஒருவர், தனக்குப் பணம் தேவைப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கத் திட்டமிட்டார்.
கோவை: தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து மற்றும் பணத்தை மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகிறார். அவர் செப்டம்பர் 13ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் $18 மில்லியனுக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட அமெரிக்கரான 51 வயது மைக்கல் பிலிப் அட்கின்ஸ், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.