சூதாட்டம்

பொழுதுபோக்கு, வணிக நோக்கங்களுக்காக வரும் சீனப் பயணிகளுக்கு சிங்கப்பூர் ஒரு ‘கவர்ச்சிகரமான இடமாக’ உள்ளது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மார்ச் 22 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் தொடர்பிருப்பதாகக் கூறி, 63 முதல் 77 வயதிற்குட்பட்ட ஆடவர் அறுவரைக் காவல்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது.
சிங்கப்பூரில் செயல்படும் சீன தூதரகம் இங்குள்ள அதன் குடிமக்களை சூதாட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கேளிக்கை நிலையங்கள், கேளிக்கை விளையாட்டுகளில் வெல்லப்படும் பரிசு மதிப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 21 சந்தேக நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.