சூதாட்டம்

இருவரின் வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தி சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைந்த தனியார் வாடகை வாகன ஓட்டுநருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உதவி நாடும் சூதாட்டப் பிரச்சினைக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 800லிருந்து 1,000க்குள் பதிவானது.
சென்னை: தமிழ் நாடு அரசு இணைய சூதாட்டங்களுக்குத் தடைவிதித்து கொண்டு வந்துள்ள சட்டம் செல்லுபடியாகும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சூதாட்டம், உரிமமின்றிக் கடன் வழங்குதல், பாலியல் சேவை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் நூற்றுக்கும் ...
மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு, சட்டவிரோதமாக இரண்டு சூதாட்ட இணையத்தளங்களை நடத்தியது. இரண்டே ஆண்டுகள்கூட ஆகாத நிலையில் அந்தக் குழு, ஒரு தளத்தின் மூலம் ...