போலி

புகழ்பெற்ற அமெரிக்க பாப் இசைப் பாடகர் புரூனோ மார்ஸ், சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் ஏப்ரல் 3, 5, 6ஆம் தேதிகளில் இசை நிகழ்ச்சி படைத்தார்.
கொவிட்-19 காலகட்டத்தின்போது பயணம் செய்ய, சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள், மாற்றம் செய்யமுடியாத குறிப்புகளை வழங்கியதற்குக் காரணமாக இருந்த உள்ளூர் நிறுவனம் ஒன்று, இப்போது போலி கலைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விவகாரத்தில் இறங்கவுள்ளது.
மத்திய பிரதேசம்: ஊனத்தைக் காரணம் காட்டிச் சிலர் வழிப்போக்கர்களிடம் பணம் கேட்பதை நாம் பார்த்திருப்போம். ஏன், நாமே பரிதாபப்பட்டு பணம் கொடுத்திருப்போம்.
சிங்கப்பூர் சுங்கத்துறையின் பெயரில் பொதுமக்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து விழிப்பாக இருக்கும்படி சுங்கத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மருத்துவர் தமக்கு இருமல் மருந்து பரிந்துரைக்க மறுத்ததைத் தொடர்ந்து, 34 வயது ஆடவர் ஒருவர் போலி $1,000 நோட்டைக் கொண்டு 2022ல் இணைய விற்பனையாளரிடம் இருந்து அதைச் சட்டவிரோதமாக வாங்கினார்.