கைது

சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பேராயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் அவென்யூ 1க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த விபத்துக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் 42 வயது கார் ஓட்டுநர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று திரும்பியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். 
ஸ்பெயினில் காணாமற்போன 39 வயது சிங்கப்பூர் மாதின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலைய டிரான்சிட் பகுதியில் கிட்டத்தட்ட $200 பெறுமானமுள்ள ஒப்பனைப் பொருள்களையும் $800க்குமேல் மதிப்புடைய இடைவாரையும் திருடியதன் சந்தேகத்தின் பேரில் 38 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் $18 மில்லியனுக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட அமெரிக்கரான 51 வயது மைக்கல் பிலிப் அட்கின்ஸ், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.