விஜயகாந்த்

சென்னை: கோயம்பேடு வளைவு சந்திப்புச் சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் எனப் பெயர் வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய பெயர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடைத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நல்லடக்கம் வெள்ளிக்கிழமை மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இறுதிச்சடங்கில் சுமார் 200 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் முகத்தை கடைசியாக ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடன் ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்தனர்.
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை டிசம்பர் 29ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.