கும்பல்

மட்ரிட்: மருத்துவப் பயன்பாட்டுக்கான கஞ்சா செடிகள் தொடர்பில் 645 மில்லியன் யூரோக்களை (S$686.41 மி.), 35 நாடுகளைச் சேர்ந்தோரிடமிருந்து மோசடிவழி பறித்ததாகக் கூறப்படும் கும்பலை ஸ்பெயின் தலைமையிலான காவல்படைகள் கைதுசெய்துள்ளன.
சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பாரிஸ்: வன்முறைத் தாக்குதலுக்கு ஆளான பிரெஞ்சு பள்ளி மாணவர் ஒருவர், காயங்களால் ஏப்ரல் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் ஐவர் சனிக்கிழமை (மார்ச் 16) இரவு தாக்கப்பட்டனர்.
சீனாவைச் சேர்ந்த குற்றவியல் கும்பல்கள் ஆசிய-பசிபிக் வட்டாரம் முழுவதும் கால் பதித்து பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தளம் அமைத்து செயல்படுகின்றன.