என்ஐஏ

புதுடெல்லி: தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த டேட்டையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) அமைப்பின் இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்தையும் மத்திய உள்துறை அமைச்சு நியமித்துள்ளது.
சென்னை: கோவையில் கார் களில் பயன்படுத்தும் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய வழக்கு தொடர்பில் மாநிலம் முழுவதும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி: கர்னி சேனா தலைவர் கொலை வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
சென்னை: ஆளுநர் மாளிகை அருகே தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டனர்.