கல்வி அமைச்சு

கல்வித்துறையில் ஆசிரியர்களைத் தக்கவைத்துக்கொள்ள சம்பளம், வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பை முதலில் வழங்குவது மிக முக்கியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
மாணவர்களின் தனிப்பட்ட சாதனங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி ஊடுருவப்பட்டதாகக் கல்வி அமைச்சு ஏப்ரல் 19ஆம் தேதியன்று தெரிவித்தது.
புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய அல்லது உணர்ச்சிபூர்வமான தலைப்புகள் நற்குணமும் குடியியல் கல்வியும் (சிசிஇ) பாடங்களில் சேர்க்கப்படலாம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஏப்ரல் 2 அன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணிபுரியும் மூத்த கல்வியாளர்கள் 2027 முதல் மாற்றப்பட உள்ளனர்.
கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.