செயற்கை நுண்ணறிவு

இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவை ஒட்டி அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு நடத்தும் ‘ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு” என்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் இறுதி அங்கம் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த தகவல்களை சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் பகிர்ந்துகொள்ளலாம் என்று எஸ்டோனியாவின் கல்வி, ஆய்வு அமைச்சர் திருவாட்டி கிறிஸ்டினா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
உள்துறைக் குழு அதிகாரிகள் 2025ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு அவதாரங்களுடன் (அவதார்) பாவனைப் பயிற்சிகளைப் பெறலாம்.
சிங்கப்பூரில் பொய்யான படங்களைக் கொண்ட கடிதங்களைப் பெற்றவர்களில் சில அரசியல்வாதிகளும் அடங்குவர். அவர்களை மிரட்டிப் பணமும் கேட்கப்பட்டது.
வர்த்தகங்களும் தனிநபர்களும் மின்னிலக்கமயமாவதற்கு உதவ வலுவான கொள்கைகளும் கல்வியும் அவசியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஏப்ரல் 16ஆம் தேதி கூறியுள்ளார்.