வேலையிடம்

திருமணம் செய்துகொள்வதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் பத்தில் ஏழு இளம் சிங்கப்பூரர்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பதாக கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வு கண்டறிந்து உள்ளது.
நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாளிகள் தயங்கலாம். ஆனால், அத்தகைய நீக்குப்போக்கு இல்லையெனில் திறனாளர்களை ஈர்க்க, தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகலாம் என்ற பயம் அவர்களுக்கு உண்டு.
கடந்த 2023ஆம் ஆண்டில் 36 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆடவர்களின் மனநலம், ஆயுட்காலத்தை பாதிக்கக்கூடிய அளவிற்கு உலக அளவில் அக்கறைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.
புதுடெல்லி: இந்திய இளையர்களில் அதிகமானோர் தாங்கள் வேலை செய்ய விரும்பும் நகரங்களாக கேரள மாநிலத்தின் கொச்சியையும் திருவனந்தபுரத்தையும் தெரிவுசெய்துள்ளனர்.