சிறுத்தை

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர், கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடைப்பயணமாகச் சென்றனர்.
உதம்பூர்: தன் வீட்டிலிருந்த நான்கு வயதுச் சிறுமியைச் சிறுத்தை ஒன்று கவ்விச் சென்று கொன்ற சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்தது.
திருப்பதி: திருப்பதி மலைக்கோயிலுக்கு இட்டுச் செல்லும் அலிப்பிரி நடைபாதையில் வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது.
வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று உலா வந்ததால் அப்பகுதியில் இரவுநேரப் பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் உள்நோயாளிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி ஆகியவை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இரவில் தொடர்ந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வனத்துறையினர் பொருத்தி இருக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் மூலம் இது தெரியவந்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.