சிங்கப்பூர்

வரும் மாதங்களில் வர்த்தகச் சூழல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அதிகமான உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக வெவ்வேறு கருத்தாய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மீது அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாம் காலாண்டாக ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்தது.
சிங்கப்பூரில் மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்தாவது நபருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. பல விவகாரங்களில் பங்கேற்று உலக வரைபடத்தில் தனது இடத்தைப் பாதுகாத்து கொண்டுள்ளது என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.