தேர்தல்

லக்னோ: பீகார் மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சட்டவிரோதமாக அடுக்குப் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர்.
ஜகார்த்தா: அண்மையில் இந்தோனீசியாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெற்றார்.
சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 69.72 விழுக்காடு பதிவானதாக இறுதியாக தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.