#குற்றம்

கோவை: தமிழகத்தில் திருமணமான 30 வயது ஆடவர் ஒருவர், தனது 20 வயது காதலியைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ...
தனது மனைவியை ஐந்து நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த ஆடவருக்கு 29 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.  ...
மலேசியரான 36 வயது கோபீஸ்வரன் பரமன் சிவன் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 26 நாய்களையும் ஒரு பூனையையும் தனது லாரியில் சிங்கப்பூருக்குக் கடத்தி ...
போத்தோங் பாசிரில் உள்ள கூட்டுரிமை வீட்டுப் பாதுகாவல் அதிகாரி ஒருவரை அங்கு வசிக்கும் ஆடவர் பலமுறை தாக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ...
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட சிங்கப்பூரில் கூடுதல் நாள்கள் தங்கிய ...