இலங்கை

அனுராதபுரம்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் லகிரு திரிமானே, 34, அனுராதபுரத்தில் வியாழக்கிழமை (மார்ச் 14) காலை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார்.
நாகை: தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஒட்டாவா: கனடாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தில் நான்கு சிறுவர்களும் இரண்டு பெரியவர்களும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
ராமேசுவரம்: கடல் வழியாக இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்திச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
சென்னை: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.