சுயபரிசோதனைக் கருவி

ஒவ்வொரு வீட்டிற்கும் 10 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளை சிங்போஸ்ட் வழியாக சுகாதார அமைச்சு வழங்கவிருக்கிறது. நாளை 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை...
கொரோனா கிருமியுடன் வாழப் பழகிக்கொள்ளும் முயற்சியில் சிங்கப்பூர் அதன் பரிசோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் ...
கடந்த 14 நாட்களில் அட்மிரல்டி ஈரச்சந்தைக்கும் புக்கிட் தீமா ஈரச்சந்தை, உணவு நிலையத்துக்கும் சென்றவர்களுக்குச் சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள ...
இலவசமாக விநியோகம் செய்யப்படும் ஆன்டிஜன் விரைவு சுயபரிசோதனை கருவிகளைப் பெற்றுக்கொள்ள இன்று (ஜூலை 21) கடைசி நாள் என்பதால் சிங்கப்பூரின் பல்வேறு ...
இம்மாதம் 16ஆம் தேதியில் இருந்து கார்டியன், யூனிட்டி, வாட்சன்ஸ் ஆகிய மருந்தகங்களில் கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி விற்பனைக்கு வரும் என்று சுகாதார ...