சாலைப் பாதுகாப்பு

தாமான் ஜூரோங்கில் ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
வரும் 2030ஆம் ஆண்டில் சிங்கப்பூர், சில அக்கம்பக்க வீதிகளை பாதுகாப்பானதாகவும், மூத்தோர் உட்பட பாதசாரிகளுக்கு பாதுகாப்பானதாகவும் ஆக்கும் திட்டம், சிங்கப்பூரின் அனைத்து 24 நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
சாலைகளில் சிவப்பு போக்குவரத்து விளக்கைத் தவிர்ப்பதற்காக சில வாகனமோட்டிகள் எதுவேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர். அத்தகைய வழக்கத்திற்கு ...