பரிசு

பெங்களூரு: திருமண நாள் பரிசு தராத ஆத்திரத்தில் பெண் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனைக் கத்தியால் குத்தினார்.
ஈரோடு: இருபது நிமிடங்களில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் ரூ.1,000 பரிசு அளிக்கப் படும் என்று அறிவித்த புதிய உணவகத்தைப் பொதுமக்கள் சாப்பிட்டே காலி செய்தனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
புதுடெல்லி: இந்திய இளையர்கள் ‘அன்பர் வாரத்தை’ முன்னிட்டு ரோஜாக்கள், சாக்லெட்டுகள், பரிசுக்கூடைகள் போன்றவற்றை வாங்க அதிகம் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவை ஒட்டி இரு பிரிவுகளாக சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. 
சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.