கிருமி

சிங்கப்பூரில் கொரோனா கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 879ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேர் உட்பட புதிதாக 35 பேருக்குக் ...
கொரோனா கிருமித்தொற்றை ஒழிக்க நாடுகளை முடக்குவது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ...
சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 16) உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிருமித்தொற்று கண்டவர்களில் 11 பேர் ...
கொரோனா கிருமி பரவலைத் தடுக்கும் விதமாக, சிங்கப்பூரில் உள்ள 70 பள்ளிவாசல்களும் குறைந்தது அடுத்த ஒன்பது நாட்களுக்கு, அதாவது இம்மாதம் 26ஆம் தேதி வரை ...
கொரோனா கிருமித்தொற்று அனைத்துலகப் பொருளியலைக் கடுமையாக பாதிக்கும் என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது கருத்துரைத்துள்ளார். புத்ரஜெயாவில் ...