#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்

வரும் ஏப்ரல் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்தில் உள்ள இடங்களுக்குச் செல்ல முடியும். வார இறுதி நாள்கள், பொது ...
சேஃப்என்ட்ரி, டிரேஸ்டுகெதர் இரண்டும் பெரும்பாலான இடங்களில் தேவைப்படாது. கட்டுப்பாடுத் தளர்வுகள் வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடப்புக்கு வரும்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூரில் உள்ள அனைத்து இரவுநேர கேளிக்கை வர்த்தகங்களும் ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து முழுமையாக செயல்பட ...
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று மேலும் குறையும்போது, டிரேஸ்டுகேதர், சேஃப்என்ட்ரி போன்ற கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுபரிசீலிக்கப்படும். சுகாதார ...
வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் வெளிப்புறத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படாது. சமூக ஒன்றுகூடல்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக இடம்பெறலாம். மேலும் ...