உதவி

சிங்கப்பூர் மூன்றாவது முறையாக காஸாவிற்கு மனிதநேய உதவிப்பொருள்களை மார்ச் 15ஆம் தேதி அனுப்பியுள்ளது.
மனிதநேய அமைப்பான மெர்சி ரிலீஃப், ரமலான் மாதத்தில் பாலஸ்தீன அகதிகளுக்கு மீண்டும் நிவாரணப் பொருள்களை அனுப்பத் திட்டமிடுகிறது.
காஸாவில் நடந்துவரும் மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்குக் கைகொடுக்கும் வகையில் குறைந்தது 300 இளையர்கள் தெம்பனிசில் மார்ச் 9ஆம் தேதியன்று கூடி, பராமரிப்புப் பொட்டலங்களைத் தயாரிக்க ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ என்ற லாப நோக்கற்ற அமைப்புக்கு உதவினர்.
பராமரிப்பாளர்களின் உழைப்பைப் போற்றும் விதமாக அண்மையில் இம்மாதம் (பிப்ரவரி) தேசிய பராமரிப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
உக்ரேன் அதிபர் வொலோடிமிர்  ஸெலன்ஸ்கி பிப்ரவரி 16ஆம் தேதியன்று  ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.