சீனா

பெய்ஜிங்: சீனாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களால் பொருளியலுக்கு $4.46 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் சனிக்கிழமை (ஏப்ரல் 13) தெரிவித்தது.
ஷென்சென்: சீனத் தலைமைத்துவம் வடகொரியாவுடன் இணைந்து நம்பிக்கையை ஆழப்படுத்தவும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் சீனாவின் ஆக விலையுயர்ந்த ஹோங்சி எல்5 சொகுசு காரை வாங்கியுள்ளார்.
சிங்கப்பூரும் சீன நகரமான ஷென்செனும் மின்னிலக்க வர்த்தகம், தரவுப் பகிர்வு ஆகியவை தொடர்பான இருதரப்புத் திட்டத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.