ஆந்திரா

திருப்பதி: ஆந்திராவிலுள்ள வனப்பகுதியிலுள்ள ஒரு மரத்திலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், நகரி தொகுதியில் நடிகை ரோஜா மூன்றாவது முறையாகக் களமிறங்கியுள்ளார்.
திருப்பதி: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் 6 முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் போட்டியிடுகின்றனர்
திருப்பதி: ஆந்திர மாநிலம், சிலக்கலுபேட்டை அடுத்த யாதவல்லியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு டிராக்டர் வாகனத்திற்கு மேல் பிரம்மாண்ட தேர் தயார் செய்யப்பட்டது.
குண்டூர்: தான் வசிக்கும் மலைசார்ந்த சிற்றூரில் எவ்விதச் சாலை வசதியும் இல்லாமல் இன்னலுக்கு ஆளாகும் மக்களுக்காக, வீடு கட்டிக் குடியேறும் தனது கனவை ஒத்திவைத்து விட்டு சாலை போட்டு சாதனை செய்துள்ளார் ஒரு பெண்.