தைவான்

தைப்பே: தைவான் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவிலிருந்து ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை வரை பல நிலநடுக்கச் சம்பவங்கள் ஏற்பட்டன.
தைப்பே: தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரான திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தைப்பே: அண்மையில் தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதில் ஹுவாலியென் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தைவான்: தைவானின் தைசுங் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆடவர், ஏப்ரல் 10ஆம் தேதி தன் தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பே: தைவானின் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 8ஆம் தேதி நிலநடுக்கத்துக்குப் பிந்திய நில அதிர்வினால் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.