தடை

குழந்தைப் பராமரிப்பு நிலைய முன்னாள் ஊழியர் ஒருவர், 20 மாதப் பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக ஏப்ரல் 22ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராகக் கூடுதல் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.
குடிபோதையில் சிமென்ட் லாரி ஓட்டி, அவ்வழியாக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோதி அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த இந்திய நாட்டவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனைத்து வகை வாகனங்களை ஓட்ட 12 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டன.
புதுடெல்லி: இந்தியாவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆந் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், இப்போது ரமலானுக்காக பாகிஸ்தானும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.