கொரோனாவுக்கு மருந்து சோதனை முயற்சி: ஒருவர் பலியானார்

சென்னை: சென்னை திந­க­ரில் கொரோனா கிரு­மிக்கு மருந்து கண்­டு­பி­டிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு, சோடி­யம் நைட்­ரேட் கரை­சலைக் குடித்த சிவ­னே­சன் என்­ப­வர் உயிர் இழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் தொடர்­பில் மருத்­து­வர் ராஜ்­கு­மார் என்­ப­வரை சென்னை போலிஸ் விசா­ரிக்­கிறது.

பெருங்­குடி என்ற ஊரைச் சேர்ந்த சிவ­னே­சன், உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தில் சுஜாதா பயோ டெக் என்ற நிறு­வ­னத்­தில் சளி மருந்து உள்­ளிட்ட மருந்­து­கள் தயா­ரிப்­புப் பிரி­வில் 27 ஆண்­டு­கள் பணி­பு­ரிந்­த­வர் என்று தெரி­கிறது. மருத்­து­வர் வீட்டில் மருந்து கண்­டு­பி­டிக்­கும் முயற்சி­யில் அவர்கள் ஈடு­பட்­ட­தா­க­வும் சோடி­யம் நைட்­ரேட் கரை­ச­லைச் சோதனை முயற்­சி­யாக சிவ­நே­சன் குடித்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!