தமிழ்நாடு

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னர் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர் முருகானந்தம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த 82 வயதான கிட்டம்மாள் என்ற மூதாட்டி பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியமான சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்கும் வகையில் நிழல் தரும் பச்சை நிற திரை கொண்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மதுரை: தமிழகத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: அவதூறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறையில் காயங்களுடன் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.