விமான நிலையம்

மயாமி: விமானப் பயணி ஒருவர், பாம்புகளை ஒரு பையில் போட்டுக் கட்டி, அதனைத் தன் காற்சட்டையில் வைத்து எடுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வழியில் உள்ள கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேங்காக்: விமானங்கள் உயரப் பறக்க, கீழே விமான நிலைய ஓடுபாதையில் நூற்றுக்கணக்கானோர் காலை ஐந்து மணிக்கே (சிங்கப்பூர் நேரப்படி காலை ஆறு மணி) கூடத் தொடங்கினர்.
கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.