ஓட்டுநர்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 29 மோட்டர்சைக்கிளோட்டிகளைச் சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
பகுதிநேர டெலிவரூ ஓட்டுநரும் வசதிகள் ஒருங்கிணைப்பாளருமான சண்முகம் பிள்ளை, 41, தன் அன்றாட வேலைக்கு உதவும் திறன்களைக் கற்றுவருகிறார்.
மலைப்பாம்பு ஒன்று சாலை நடுவே ஊர்ந்தபடி வாகனங்களின் டயர்களைப் பாய்ந்து கடிக்க முயல்வதை ஏப்ரல் 27ஆம் தேதி தெக் வாய் வட்டாரவாசிகள் சிலர் பார்த்தனர்.
அபுதாபி: அறுவை சிகிச்சை ஒன்றரை மணிநேரமாக நடந்ததை அடுத்து 63 வயது மாது ஒருவரின் கருமுட்டையிலிருந்து 30.5 கிலோகிராம் கட்டியை அபுதாபி மருத்துவர்கள் அகற்றினர்.
உட்லண்ட்சில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) காலை எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று நடைபாதையில் ஏறி மரத்தின் மீது மோதிய விபத்தில் 58 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.