டெல்லி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை அதிகம் எடுத்துகொள்கிறார் என்ற அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: மற்போர் வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் தொடர்பில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
புதுடெல்லி: டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயதுச் சிறுமி கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்‌ஷ் தாயகம் திரும்பியுள்ளார்.