வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூரில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களுக்கான நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி காரிடாஸ் வில்லேஜில் நடைபெற்றது.
மே தினத்தன்று ‘ஹன்சிகா இஞ்சினியரிங்’ அதன் ஊழியர்களுக்காக தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயத்தைச் சார்ந்த ‘இந்திய நண்பர்கள் ஐக்கியம்’ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி உட்லண்ட்ஸ் கிரைஸ்ட் சர்ச் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மே தினத்தன்று காலையில் ‘ஆக்டிவ் ஃபையர்’ நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்காக இரண்டாம் ஆண்டாக ஒற்றுமை கிண்ணப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது.
பொங்கோலில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் திரு லெட்சுமணன் முரளிதரன், 49, மிக பரிச்சயமான முகம். சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதைத் தீர்க்க கூடியவர் இவர்.