தாய்

திருவனந்தபுரம்: வயதான காலத்தில் பெற்ற தாயை பராமரிக்காததுடன், உயிருக்குப் போராடிய வேளையிலும் அவரைப் பார்க்க வராத மகன், மகளின் அரசுப் பணிகளை கேரள அரசு பறித்துள்ளது.
கோல்கத்தா: காணாமல்போன மகனை ஒன்பது ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காததால் மனமுடைந்துபோன தாய், 2024 புத்தாண்டு முதல் வேறுவகையில் சற்று ஆறுதலடையும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு தாயும் மகனுமாக சேர்ந்து 51 நாட்களில் இந்தியாவின் 28 மாநிலங்களுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பி உள்ளனர். ...
பிறந்து 8 மாதமான குழந்தை முதல் 7 வயதுக்குட்பட்ட 4 சகோதரிகள் கழுத்து அறுபட்டு இறந்ததன் தொடர்பில் குழந்தைகளின் தாயார் மீது வழக்கு பதிவு ...
11 வயதுச் சிறுமியைக் கொலை செய்ததாக சிறுமியின் தாய், தாயின் கணவர் ஆகியோர் மீது இன்று (நவம்பர் 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 26 வயதான அந்தத்...