மருத்துவமனை

ஏறத்தாழ 1,400 படுக்கைகளைக் கொண்ட புதிய மருத்துவமனை வளாகம் 2030ஆம் ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை வளாகம் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும்.
மேக்ஸ்வெல் ரோட்டுக்கு அருகே இருக்கும் 101 ஆண்டு பழமையான முன்னாள் செயின்ட் ஆண்ட்ரூஸ் மி‌ஷன் மருத்துவமனை உருமாற்றம் காணவுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து, வாழ்க்கை சீராகத் தொடங்கியதை எண்ணி மகிழும் முன்பே சந்தோஷ்குமார்-பாக்யா தம்பதியருக்குப் பேரிடியாக விழுந்தது அவர்களின் ஆறு வயது மகன் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட தீவிர நிமோனியா நோய்.
கடந்த மாதம் சிங்கப்பூரில் பெற்றோர் இருவர், தங்கள் 11 வயது மகளை இழந்த துயரத்தைச் சந்தித்தனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் டாங் கொங் சூங், ஏப்ரல் 1ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.