துப்பாக்கிச்சூடு

பாட்னா: இந்தியாவில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இளையர் பிரிவுத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது ஏப்ரல் 24ஆம் தேதி காலை கோத்தா பாரு நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவி, தமது மனைவியை இன்னமும் நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
மெம்ஃபிஸ்: அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது இருவர் மாண்டவதாகவும் அறுவர் காயமுற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.