குற்றம்

இளம் வயதிலிருந்தே தனது பெற்றோரால் உதாசீனப்படுத்தப்பட்ட பதின்ம வயது ஆடவர் ஒருவர் வளர்ப்புக் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 29 மோட்டர்சைக்கிளோட்டிகளைச் சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
பெற்ற இரு பிள்ளைகளைக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பையைக் குத்துவதுபோல் குத்தி, அவர்களில் 5 வயது மகளைக் கொன்ற 44 வயது தந்தைக்கு, செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 30) 34½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
குடிபோதையில் தாயின் முகத்தில் குத்தியதற்காகவும் கத்தியுடன் காவல்துறை அதிகாரியை நோக்கிப் பாய்ந்ததற்காகவும் 25 வயது பிரவீன் புலேந்திரதாசுக்கு ஐந்து மாதங்கள், எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.