உல‌க‌ம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்: சனிக்கிழமை (மே 11) இரவு, இரண்டாவது நாளாக பூமியின் பல்வேறு பகுதிகளில் வானில் வண்ணக் கோலம் தீட்டப்பட்டதுபோல் காட்சியளித்தது.
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 315ஆக அதிகரித்திருப்பதாகவும் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் ஆட்சியாளர்களின் அகதிகளுக்கான அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (மே 12) தெரிவித்தது.
டொராண்டோ: சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஆதரித்த முக்கிய நபரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஓர் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கனடிய காவல்துறை சனிக்கிழமையன்று (மே 11) தெரிவித்தது.
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை, இஸ்கந்தர் மலேசியா வட்டாரத்திலும் ‘பெங்கராங்’ எனும் இடத்திலும் அமைக்க ஜோகூர் முன்மொழிந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.